இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். மத்தேயு 5: 7-9. நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியது ஒன்று தான். மறவாது SUBSCRIBE செய்யுங்கள். குறைந்தது 10 பேருக்காவது அறிமுகம் செய்யுங்கள். இதுவே இறைப்பணி. இதுவே மறைப்பணி. இதுவே பிறரன்புப்பணி. பேரன்புடனும் பெருமகிழ்வுடனும்