என்பிள்ளைகளுக்காக இந்த முயற்சி.அவர்கள் கல்வியறிவில் வளர்ந்து நிற்கவேண்டும்.கல்வியென்பது வெறுமனே தின்றதை வாந்தியெடுக்கும் ஒரு நிகழ்வு அல்ல.அது புரிந்துணர்ந்து, வாழ்வியலோடு தொடர்புபடுத்திக்கற்று,தன்னளவிலும் சமூக அளவிலும் நல்மாற்றத்தை,புரட்சியை உண்டாக்குவதற்கான ஓர் ஆயுதம். #கல்வியே_ஆயுதம்! கற்பி!புரட்சி செய்!ஒன்றுசேர்!