ரிஷிமலை திண்டுக்கல் மாவட்டம் சேர்ந்த அழகம்பட்டி அருகில் அமைந்துள்ள ஆன்மீகதலம்.இங்கு முதற்பொருளாக வீற்றிருக்கும் ரிஷிமலையான் மற்றும் சப்த ரிஷிகள் தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு காட்சியும் அருளும் தருகின்றனர்.மேலும் அமைதியான இந்தமலைக்கு வரும் பக்தர்கள் மன அமைதி மற்றும் தங்களது துன்பங்களை மறந்து இன்புற்று செல்கின்றனர்.