அனைவருக்கும் தமிழ் வணக்கம். 1992 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு சனிக்கிழமை தோறும் தொய்வின்றி கூட்டங்களை நடத்தி ( 06.02.2021 )1500 ஆவது கூட்டத்தில் தமது வரலாற்று சாதனைப் பதிவினை அடக்கத்தோடு பதிவு செய்கிறது.